தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (26.12.2025) காலை 09.30 மணிக்கு சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.F.C. சத்தியசோதி தலைமையில் நடைபெற்றது .
![]() |
![]() |

















