சமுர்த்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் கெற்பேலி கிராம பிரிவில் [1,000,000] ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான வீடுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தோ.தேவராசா அவர்களின் இல்லத்தில் வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா 27.11.2025 வெள்ளி மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.















