இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு 16.10.2025வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அவர்களுக்கு சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திற்குரிய தேசிய விருதும் எமதுபிரதேச செயலகம் பண சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக முன்னாள் பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் அவர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக பாதுகாப்பு) அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
![]() |

















