இளைஞர் யுவதிகளுக்கான '' தொழில் சவாலை வெற்றி கொள்ளல்'' நிகழ்ச்சி 10.12.2022 (சனிக்கிழமை) JSAC நிறுவன அனுசரணை யுடன் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
வளவாளர்களாக திரு. க. கருணாகரன் (மாவட்ட இணைப்பாளர், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ) திருமதி. மோ. நிலாந்தி (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. சீ. சிவதாசன் (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















