இளைஞர் யுவதிகளுக்கான '' தொழில் சவாலை வெற்றி கொள்ளல்'' நிகழ்ச்சி 10.12.2022 (சனிக்கிழமை) JSAC நிறுவன அனுசரணை யுடன் எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
வளவாளர்களாக திரு. க. கருணாகரன் (மாவட்ட இணைப்பாளர், மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் ) திருமதி. மோ. நிலாந்தி (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்), திரு. சீ. சிவதாசன் (மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
 WhatsApp Image 2022 12 12 at 12.03.03 PM  WhatsApp Image 2022 12 12 at 12.11.11 PM 1  WhatsApp Image 2022 12 12 at 12.18.13 PM
 WhatsApp Image 2022 12 12 at 12.18.34 PM  WhatsApp Image 2022 12 12 at 12.20.17 PM  WhatsApp Image 2022 12 12 at 12.10.46 PM

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top