யா/மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதரண தரம் இடை விலகிய மாணவர்களுக்கு தொழில் வழி காட்டல் நிகழ்ச்சி எமது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான மோ. நிலாந்தி, சீ. சிவதாசன், மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.சிவரஞ்சன் ஆகியோரால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |
|

















