மாணவர்களது கற்றல் செயற்பாடு, கண்காணிப்பு, எதிர்கால தொழில் போக்கு, தொழில் சார் பயிற்சி தொடர்பான பெற்றோர்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு இன்று 2022.09.13 கொடிகாமம் வடக்கு பிரிவில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருமதி.மோ. நிலாந்தி,திரு. சீ. சிவதாசன் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சிவரஞ்சன் அவர்களினால் நடாத்தப்பட்டது.
![]() |
![]() |

















