கைதடியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி அதிகாரசபை (VTA)யில் தொழில் பயிற்சி பெறும் பயிலுனர் மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு 27/04/2022 புதன்கிழமை இடம்பெற்றது. வளவாளர்களாக மதுபானம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு நிறுவன வடமாகாண இணைப்பாளர் திரு.கோடீஸ்வரன் தென்மராட்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு .தர்மேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
WhatsApp Image 2022 04 29 at 9.28.24 AM 1  WhatsApp Image 2022 04 29 at 9.28.24 AM   

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top