கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி -2020 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை எமது பிரதேச செயலகத்தை சார்ந்த திரு க .தனேஸ்வரன் (கிராம அலுவலர்-J332)அவர்கள் பெற்றுள்ளார். திருக.தனேஸ்வரன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு தனேஸ்வரன் அவர்கள் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்று சிறப்புற வாழ்த்துகிறோம் . - பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .
268466108 1063613681159596 3970401986125547550 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top