பிரதேச செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23,24.04.2021 ஆம் திகதிகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இவ் செயலமர்வில் தனியாள் விருத்தி ,ஆளுமைமிக்க ஆசிரியராக மாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வளவாளர்களால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
![]() |
|
















