பிரதேச செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23,24.04.2021 ஆம் திகதிகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இவ் செயலமர்வில் தனியாள் விருத்தி ,ஆளுமைமிக்க ஆசிரியராக மாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வளவாளர்களால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
 
 181033742 916878852499747 850751669274869410 n 180501214 916878972499735 6810509579538766238 n 

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top