"சிறுவர் அழகிய கலைச்சமூகம்" நிகழ்வானது 09.03.2021 இன்று கோவிற்குடியிருப்பு J/301 புனித லிகோரியார் தேவாலய முன்றலில் காலை 10 மணியளவில் கிராம உத்தியோகத்தர் தலைமையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பங்குத்தந்தை, கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர், பட்டதாரி பயிலுனர்கள், நகரசபை உறுப்பினர் மற்றும் கிராமத்தின் சிறுவர்களது (10தொடக்கம் 18வயதையுடையவர்கள்) பங்குபற்றலோடு நடைபெற்றது.
|
![]() |
















