இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக 100,000 அரச காணித்துண்டுகளில் முதலீட்டு வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் தொழில் முயற்சி ஆற்றல் தொடர்பாக பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை ஆனது எமது பிரதேச செயலகத்தில் 24 ,25.02.2021 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. மேற்குறித்த நேர்முக தேர்வில் 269 விண்ணப்பதாரிகள் பங்குபற்றினர்.
![]() |
![]() |
![]() |


















