கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதிப் பங்களிப்பில் வருடாந்தம் செயற்படுத்தப்படும் "கலைஞர் சுவதம்-2020" வேலைத்திட்டம் தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலம் கலைச்சேவைக்கு பங்காற்றிய தெரிவு செய்யப்பட்ட 60வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள் பத்துப்பேரை அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று சுகநலன் விசாரித்ததுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3000ரூபா பெறுமதியான பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

136403423 849110049276628 2904381433351852735 n 136146438 849110109276622 4962262369877619646 n

 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top