நேர்மையான அரச சேவைக்கான நேர்மைக் கலாசாரம்' கிளீன் ஸ்ரீலங்கா தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல் நிகழ்வின் ஜந்தாம் நாள் நிகழ்வு - 31.07.2026
நிலையான நேர்மை மிக்க பசுமைக் கலாசாரம் எனும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சிரமதானம் மற்றும் மரநடுகை இடம்பெற்றது.நேர்மை வாரத்திற்கு நேரொத்ததாக டெங்கு ஒழிப்பு சிரமதான நடிவடிக்கை எமது பிரதேச செயலக உட்புற மற்றும் வெளிப்புற வளாகத்தில் 31.07.2026 ஆந் திகதி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
![]() |
|























