தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் கைதடி தொழிற்பயிற்சி அதிகாரசபை நிலையத்தில் ( VTA ) கல்வி பயிலும் மாணவர்களுக்கு 21.01.2026 அன்று IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் , மனித ஆட்கடத்தல் , மனித விற்பனை தொடர்பாகவும் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்வதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது . இதில் வளவாளர்களாக IOM நிறுவனத்தின் திட்ட இணைப்பாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.

 WhatsApp Image 2026 01 22 at 08.36.04 3  WhatsApp Image 2026 01 22 at 08.36.02 1

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top