தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் கைதடி தொழிற்பயிற்சி அதிகாரசபை நிலையத்தில் ( VTA ) கல்வி பயிலும் மாணவர்களுக்கு 21.01.2026 அன்று IOM நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் , மனித ஆட்கடத்தல் , மனித விற்பனை தொடர்பாகவும் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்வதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்பட்டது . இதில் வளவாளர்களாக IOM நிறுவனத்தின் திட்ட இணைப்பாளரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்து தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
![]() |
![]() |

















