பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டமானது 2025.11.26 ( புதன் கிழமை) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்F C சத்தியசோதி தலைமையில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் P.பரணீதன்,உதவி சுகாதார வைத்திய அதிகாரி H G S சஜீவனி மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி, பாடசாலை அதிபர்கள், பொலிஸ் பொறுப்பதிகாரி (கொடிகாமம்), உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்  (தலைமைப்பீடம்) , பொலிஸ் உத்தியோகத்தர்கள். தொழில் உத்தியோகத்தர் , மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு , சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
592174530 2057423655111922 1966702537090655557 n     592160807 2057423651778589 5560575817267414512 n
   

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top