தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரணி சமுர்த்தி வங்கியின் போதைப்பொருள் எதிர்ப்பு கொடிதின சேமிப்பு நிதியிலிருந்து வரணி சமுர்த்தி வங்கிக்கு உட்பட்ட 126 மாணவர்களுக்கான 233,939.72 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணம் மற்றும் 42,000.00 ரூபா பெறுமதியான சிசுதிரிய புலமைபரிசில் வழங்கும் நிகழ்வானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் 14.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உதவிப் பிரதேசசெயலாளர், கணக்காளர், சமுர்த்தி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், CBO தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

584759537 2046689149518706 3678424971527133666 n 584705837 2046689546185333 7452905241290264312 n 585356714 2046688876185400 3128964704102957053 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top