இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்வு 16.10.2025வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் JKAB Beach resort மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் எமது பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி அவர்களுக்கு சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிய காலத்திற்குரிய தேசிய விருதும் எமதுபிரதேச செயலகம் பண சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக முன்னாள் பிரதேச செயலாளர் உஷா சுபலிங்கம் அவர்களுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர் (சமூக பாதுகாப்பு) அவர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
 561906630 2017388775782077 760525084704183114 n  561359007 2017388762448745 248518443036291216 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top