பிரதேச செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழாவும் கும்பம் சரித்தல் நிகழ்வும் நேற்றைய தினம் 02.10.2025 வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை 9 மணியளவில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான தோரணம் பின்னுதல் மற்றும் மாலை கட்டுதல் போட்டி நடைபெற்றதை தொடர்ந்து பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.தொடர்ந்து பிரதேச செயலாளர் திரு F.C சத்தியசோதி அவர்களினால் வித்தியாரம்பம் நடைபெற்று கும்பம் சரித்தல் நிகழ்வு இடம்பெற்றது .தொடர்ந்து கலைநிகழ்வுகளும் பிரசாதமும் வழங்கப்பட்டு நிறைவுற்றது.
 
557326546 2003520667168888 3045676555126131017 n 557494297 2003519647168990 6408694695122992679 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top