"அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்" திட்டத்தை செயற்படுத்துவதற்கான தேசிய ரீதியிலான கடற்கரையை சுத்தப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் "க்ளீன் ஸ்ரீலங்கா" நிகழ்ச்சி த்திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி எமது பிரதேச செயலக ரீதியாக கைதடி நாவற்குழி (J/297) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.அந்த வகையில் இவ் நிகழ்வாது கடற்கரைப்பகுதியின் 1 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு எமது பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பாதுகாப்பு படையினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடற்கரையினை துப்பரவு செய்தார்கள். 
 480929324 1821830965337860 4590227264193165167 n  
480691209 1821830962004527 364164322049886638 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top