IOM சர்வதேச அமைப்பின் அனுசரணையுடன் மட்டுவில் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொதுமக்களிற்கு பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பான விழிப்புணர்வு 13.06.2024 ஆம் திகதி கண்ணகை சனசமூக நிலையத்தில் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினரால் நடாத்தப்பட்டது.இவ்விழிப்புணர்வின் வளவாளர்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், IOM அமைப்பின் உத்தியோகத்தர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.மேலும் இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டோர், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 448386495 1636575270530098 6298570606199240075 n  448429989 1636575277196764 4200901774117430666 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top