இலங்கை சமூக பாதுகாப்பு ஆரஸ்ஸாவ ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து பரீட்சைகளில் (O/L , A/L) சித்தி பெற்ற மாணவர்களுக்கான மேலதிக பிரதிபலன் கொடுப்பனவுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு 24/07/2023 திங்கள் கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களால் மாணவர்களுக்கும் வருகை தராத மாணவர்களுடைய காசோலைகள் அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

363326148 1445948726259421 716224368546704690 n 363413348 1445948816259412 5417548233233355161 n
   

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top