சோபகிருது வருட தமிழ் புத்தாண்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியவில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .பிரதேச செயலாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்கள் மங்கலவிளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் மங்கல விளக்கேற்றினர். இவ் நிகழ்வினை தொடர்ந்து பதவி நிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலாளருக்கு கைவிசேடத்தை வழங்கினர். அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளர் மற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களினால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டது.
 336887835 761992168754285 1971207482639424393 n  341887847 1347147249464467 139347538933303802 n  341462632 1407968289970687 6486568582338516358 n  
 341609908 937988597551991 898632649637195515 n  341857698 1789345058128222 4205101966151283229 n  341772983 1235865563705566 2701416823661235568 n  
       

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top