இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வழிகாட்டலில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் மூலம் Zoom ஊடாக 27.10.2022 அன்று தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதலாம்கட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானோர் பங்குபற்றியிருந்தனர்.
WhatsApp Image 2022 10 27 at 4.15.05 PM  WhatsApp Image 2022 10 27 at 4.15.33 PM 
 WhatsApp Image 2022 10 27 at 4.16.22 PM  WhatsApp Image 2022 10 27 at 4.16.23 PM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top