இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் வழிகாட்டலில் தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் மூலம் Zoom ஊடாக 27.10.2022 அன்று தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் முதலாம்கட்ட நேர்முகத் தேர்வில் தெரிவானோர் பங்குபற்றியிருந்தனர்.
|
|
![]() |
![]() |

















