எமது தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் செயற்பாடு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் காலை 9 மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து உறுதியுரை, வாழ்த்து செய்தி என்பனவும் இடம்பெற்றது. கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையை பாராட்டியதோடு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார். 
WhatsApp Image 2022 01 03 at 12.11.46 PM 1 WhatsApp Image 2022 01 03 at 12.11.47 PM 2
WhatsApp Image 2022 01 12 at 3.04.36 PM 1 WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM 1
WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM WhatsApp Image 2022 01 12 at 3.04.40 PM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top