×

පණිවුඩය

Invalid Page Request
எமது தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் செயற்பாடு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் காலை 9 மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து உறுதியுரை, வாழ்த்து செய்தி என்பனவும் இடம்பெற்றது. கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையை பாராட்டியதோடு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார். 
WhatsApp Image 2022 01 03 at 12.11.46 PM 1 WhatsApp Image 2022 01 03 at 12.11.47 PM 2
WhatsApp Image 2022 01 12 at 3.04.36 PM 1 WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM 1
WhatsApp Image 2022 01 12 at 3.04.39 PM WhatsApp Image 2022 01 12 at 3.04.40 PM

News & Events

31
අගෝ2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
අගෝ2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top