எமது தென்மராட்சி பிரதேச செயலகத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் செயற்பாடு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் காலை 9 மணி அளவில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து உறுதியுரை, வாழ்த்து செய்தி என்பனவும் இடம்பெற்றது. கொரோனா தொற்றுநோய் காலப்பகுதியில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய அனைத்து உத்தியோகத்தர்களினதும் சேவையை பாராட்டியதோடு நன்றியையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டார்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |





















