எமது பிரதேச செயலகத்தில் 02/07/2013 தொடக்கம் 05/11/2021 வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக (Ministry of Agriculture) கடமையாற்றி கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.ச.மைதிலி, பளை பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திருமதி.பி.நிவேதிதா மற்றும் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு இடம்மாற்றம் பெற்று செல்லும் திரு.த.செந்தில்ரூபன் ஆகியோர் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள்.இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள்
253669205 6402283756510992 9208519049671010211 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top