யூன் 08ம் திகதி உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு , வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாற்றுமேடைகளிலிருந்து பெறப்பட்ட 200 மலைவேம்பு (மகோகனி) கன்றுகள் எமது பிரதேச செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்களில் நடுகை செய்யப்பட்டன .
104045997 693086088212359 2426001863887108781 o 104423435 693092461545055 7317048845293647202 n
   

 

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top