| யூன் 08ம் திகதி உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு , வனரோபா தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட நாற்றுமேடைகளிலிருந்து பெறப்பட்ட 200 மலைவேம்பு (மகோகனி) கன்றுகள் எமது பிரதேச செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட 60 கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது இடங்களில் நடுகை செய்யப்பட்டன . | |
![]() |
![]() |

















