எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராம அலுவலர்களுக்கான  முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கிராம அலுவலர்களுக்கான  முகாமைத்துவப்போட்டி -2020 இல் 1ம் இடத்தை திருமதி வ.அகல்யா அவர்களும் 2ம் இடத்தினை திரு க.தனீஸ்வரன் மற்றும் பா .சுபாசன் அவர்களும் 3ம் இடத்தினை திரு.ப.நிரஞ்சன் அவர்களும் பெற்று கொண்டனர். 
கிராம உத்தியோத்தர்களுக்கு எமது மனம் நிறைத்த பாராட்டுகளை தெரிவிப்பதோடு , மாவட்ட மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

IMG 85ab398d8d9604eb57b3ac23172a915c V

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top