"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப் பொருளை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு 05/03/2026 தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரம் மற்றும் கோவில் குடியிருப்பு பிரதேசங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப நலஉத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 03 05 at 15.06.05 2  WhatsApp Image 2026 03 05 at 15.06.06 1

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top