தென்மராட்சி பிரதேச செயலக கைதடி சமுர்த்தி வங்கியின் பொதுசபைக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 13.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கைதடி சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் தலைமையக முகாமையாளர், முகாமைத்துவப்பணிப்பாளர், வங்கி முகாமையாளர், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகதெரிவு இடம்பெற்றது. தலைவராக திரு.இ.யோகேஸ்வரன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
![]() |
![]() |
![]() |


















