இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் பணச்சேகரிப்பு அடிப்படையில் குறிப்பிட்ட இலக்கினை அடைந்தமைக்காக 17 உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் 33 உத்தியோகத்தர்களுக்கு பாராட்டு கடிதங்களும் பிரதேசசெயலாளரால் 05.01.2026 பகுதிநாட் கூட்டத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
![]() |
![]() |
![]() |


















