பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.
![]() |
|
|
















