பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.பெண்கள் பாதுகாப்பான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லுதல் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பாலாவி பால்நிலா சனசமூக நிலையத்தில் 12.01.2023 அன்று இடம்பெற்றது. இவ்விழிப்புணர்வினை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவினர் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.

 WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM WhatsApp Image 2023 01 13 at 9.14.40 AM 1  WhatsApp Image 2023 01 13 at 9.14.43 AM 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top