"பசுமையான நாடு ஆரோக்கியமான நாளை" எனும் தொனிப்பொருளில் பசுமை நாடு வீட்டு தோட்ட ஆரம்ப நிகழ்வானது J/301 கிராம அலுவலர் பிரிவில் 29.03.2022 அன்று காலை 9.10 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டது.   
இந் நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல்  பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள், நகரசபை உறுப்பினர்கள், தம்புதோட்ட இராணுவபடை உறுப்பினர்கள், கிராமமட்ட சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

20220329 091851   20220329 092056 1
 20220329 092041 1  20220329 091911 1

News & Events

31
Aug2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
Aug2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top