தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான கருத்தமர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2019) நடைபெற்றது. இதில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்களால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]() |
|
![]() |

















