தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.05.2019 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 10.00 மணிக்கு  அனைத்து அலுவலர்களுக்குமான வாக்குரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு  உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
   
 9  7

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top