கிராமிய காணி பயன்பாட்டு அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் உதவிப்பிரதேசசெயலர் தலைமையில் கரம்பகம் கிராம உத்தியோகத்தரின் பங்களிப்புடன் கரம்பகம் கிராம செயலகத்தில் 15.05.2026 அன்று இடம்பெற்றது.
நிகழ்வில் காணிப்பயன்பாடு தொடர்பான திட்டங்கள் ஆராயப்பட்டதோடு வீதிகள், வீதி மின்விளக்குகள், புகையிரதநிலையக்கடவை, வாய்க்கால்கள், குளங்கள், கல்வி, விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு போன்றவற்றிற்கான அபிவிருத்திகள் தொடர்பான ஆலோசனைகளும் வழிமுறைகளும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்களினால் பொதுமக்களிற்கு வழங்கப்பட்டது

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top