சந்திரபுரம் J/315 கிராம அலுவலர் பிரிவில் 2026.02.13 வெள்ளிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு சந்திரபுரம் சிறுவர் கழகத்தை வலுவூட்டும் நிகழ்வு சந்திரபுரம் கிராம அலுவலர் பணிமனை மண்டபத்தில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் சிறுவர் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், சிறுவர் கழக நடைமுறைகள் தொடர்பான கருத்துக்களை சிறுவர் கழக சிறுவர்களிற்கு எடுத்துக் கூறினார்.

 WhatsApp Image 2026 02 16 at 09.52.27  WhatsApp Image 2026 02 16 at 09.52.28

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top