வலயக்கல்வி அலுவலக ஒழுங்குபடுத்தலுடன்பாடசாலை அதிபரின் தலைமையில் யா/மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலையில் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வானது 20.05.2025 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் அவர்கள் வளவாளராக பங்குபற்றி சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கருத்துரை வழங்கினார்.

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top