தென்மராட்சி சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் பிரதேச செயலக பொது மண்டபத்தில் சிறு கைத்தொழிலில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களுக்கு 16.05.2025 அன்று Information Technology program நடைபெற்றது. இந் நிகழ்வில் 30 முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர். அத்துடன் முயற்சியாளர்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களால் சகவாழ்வுச் சங்கம் பற்றிய விளக்கமும் சகவாழ்வுச் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வாழ்வாதார உதவித்திட்டங்கள் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது.

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top