சுற்றாடல் தினத்தை முன்னிட்டு J/312 கிராம அலுவலர் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வானது Alliance finance company PLC சாவகச்சேரி கிளையின் அனுசரணை உடன் "சூழலை சுத்தமாக வைத்திருத்தலும் மரங்களை நாட்டுதலும் "என்னும் தொனிப்பொருளில் மட்டுவில் கல்வம் சந்திரமௌலீஸ்வரர் ஆலய சூழலில் 09.06.2023 வெள்ளிக் கிழமை நடைபெற்றது.இந் நிகழ்வில் Alliance finance company PLC சாவகச்சேரி முகாமையாளர் ,J/312,J/315 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம மட்ட உத்தியோகத்தர்களும் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

 353635298 1420373545483606 3253576448377134151 n 353786999 1420373978816896 8902093260297746975 n 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top