பண்பாட்டலுவல்கள் திணைக்களம், தென்மராட்சி பிரதேச செயலக கலாசார பேரவை மற்றும் சாவகச்சேரி கலாசார மன்றம் என்பன இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா 19.12.2022 அன்று பி.ப 1.30 மணிக்கு கலாசார மண்டபம் சாவகச்சேரியில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
|
![]() |
















