சர்வோதயம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் எமது உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நாவற்குழி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் புதிய குடியேற்றம் ஐயனார் கோவிலடி, 300 வீட்டுத்திட்டம் ஆகிய பிரிவுகளில் போதைப்பொருட் பாவனை, சமூக சீர்கேட்டுச் செயற்பாடுகள், சிறுவர் பிரச்சினைகள், சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சமூக பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு எமது பிரதேச செயலக அலுவலர்கள், மதுவரி திணைக்கள அலுவலர்கள்,பிரதேச சபை அலுவலர்கள், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், வலயக்கல்வி பணிமனை அலுவலர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு அக் கிராமத்தில் உள்ள சமூகப் பிரச்சினை தொடர்பாக ஒவ்வொரு வீடுகளுக்கும் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.
![]() |
![]() |
![]() |
![]() |



















