சுபகிருது தமிழ் சிங்கள புத்தாண்டிற்கான கைவிஷேசம் வழங்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேசம் வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
WhatsApp Image 2022 04 18 at 12.40.53 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.54 PM 1   WhatsApp Image 2022 04 18 at 12.40.48 PM 2
 WhatsApp Image 2022 04 18 at 12.40.48 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.49 PM  WhatsApp Image 2022 04 18 at 12.40.50 PM
 WhatsApp Image 2022 04 18 at 12.40.50 PM 1  WhatsApp Image 2022 04 18 at 12.40.51 PM  

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top