எமது பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தராக(தாபன கிளை) கடமையாற்றி இன்றுடன் ஒய்வு பெற்று செல்லும் திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்களின் பிரியாவிடை நிகழ்வும் சேவை நலன் பாராட்டும் இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் செயலக நடவடிக்கைகளில் முன்னின்று சிறப்பான சேவையினை வழங்கியிருந்தார்கள். இவ் வகையில் அவர்கள் எமது பிரதேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக உத்தியோகத்தர்கள் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி சூரியகுமாரி யோகநாதன் அவர்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கின்றோம் .

269606835 1063069671213997 2437317111702527277 n 268434355 1063070534547244 6165167563990772018 n
268343191 1063069611214003 4003849343968075961 n 268434207 1063070371213927 5584772318510517949 n
264431340 1063069644547333 650249998938544770 n  
   

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top