எமது பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு சுதாகரன் அவர்கள் தேசிய கலை இலக்கியப் போட்டி 2021 ல் தென்மராட்சி பிரதேச மட்டத்தில் திறந்த பிரிவில் பாடலாக்கம், கவிதை, சிறுவர் கதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாமிடம் பெற்றமைக்கான பரிசினை தென்மராட்சி உதவிப் பிரதேச செயலர் திருமதி தமிழினி சதீஸ் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.திரு சுதாகரன் அவர்களுக்கு எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும் .

267852101 2075657182594309 3728594381022631925 n

News & Events

31
ஆக2026

புளியடி வைரவர் வீதியின் புனரமைப்பு பணி

இலங்கை அரசாங்கத்தின் தேசிய கிராமிய கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கை...

18
ஆக2026
சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

சக்கரநாற்காலிகள் மற்றும் கழிவுக்கல சக்கர நாற்காலிஉதவி வழங்கல்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் இன்றைய தினம் தென்மராட்சி...

Scroll To Top